Thursday, October 15, 2015

செல்வங்களை வாழ்த்துகின்றோம்!

செல்வங்களை வாழ்த்துகின்றோம்!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்/வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் இவ்வருடம் சித்தியடைந்த மாணவிகளுள்,  
செல்வி பிரியகாந்தன் சப்தஹி (புள்ளி 170 , 
செல்வி குலேந்திரகுமார் பவதாரணி(புள்ளி 155)   
இவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

இவ் இருவரையும்ஜேர்மனியில் இருக்கும் பி.சப்தஹியின் சித்தியான உருத்திரன் குகானந்தி வழ்த்துத் தெரிவிக்கின்றார்.

வாழ்த்தும்,
உருத்திரன் குகானந்தி