Sunday, October 18, 2015

பாராட்டுகிறோம் : கணேசமூர்த்தி டிபானுசன்

அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளியை வென்ற மாணவன் கணேசமூர்த்தி டிபானுசன் (155புள்ளிகள்) அவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டுவதுடன் நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம். திரு.திருமதி : கணேசமூர்த்தி (பெற்றோர்)