Saturday, March 19, 2016

பெரியகல்லாற்றில் இரு மாடிகளைக் கொண்ட கட்டடம் வாடகைக்கு

பெரியகல்லாற்றில் வாடகைக்கு விடுவதற்கு வசதியான, விசாலமான புத்தம் புதிய இரு மாடிகளைக் கொண்ட கட்டடம்.
தொலைபேசி – 067 2050433 , 075 5392327         

அமைவிடம் -
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், சன சந்தடிமிக்க பெரியகல்லாறு பொதுச் சந்தை, தேசிய சேமிப்பு வங்கி, ஆகியவற்றிற்கு அண்மித்து, இந்து , கிறிஸ்தவ புனித ஆலய சூழலில், மட்டு வாவிக்கருகில் அமைந்துள்ளது.
 கிழக்கு வாசல் -
பாராம்பரிய தமிழ் பண்பாட்டிற்கமைய உதய சூரியனின் கதிர்களை உள்வாங்கும், கிழக்கு வாசலைக் கொண்ட பிரகாசமான உறுதியான, அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் 22அடி உயரமான பாதுகாப்பான கட்டடமாக இருக்கின்றது.

48 X 36 பரப்பளவு கொண்டது.

*மேற் தளமும், கீழ் தளமும் சம அளவு கொண்டவை.
 கீழ் தளத்தில் காரியாலய பகுதிக்கான பிரிப்பு செய்யக்கூடிய வசதி –
கட்டத்தின் கீழ் தளப் பகுதி பிரிக்கப்படாமல், முற்று முழுதாக  தடுப்புச் சுவர் ஏதுமின்றி அடைப்பேதுமின்றி இருக்கின்றது. வங்கி, காரியாலயம் மற்றும், நவீன சந்தை தொகுதி அமைப்பதற்கு இது வசதியாக அமையும்.
*மேல்மாடி விடுதியாக பயன்படுத்த கூடிய வசதி –
மேல்மாடி உத்தியோகத்தர்களின் விடுதியாகப் பயன்படுத்தக் கூடிய வசதி இருக்கின்றது. களஞ்சியப் பகுதியாக, காரியாலயப் பகுதியாகவும் பயன்படுத்தலாம்.
வாடகை  –
முழுக் கட்டடத்தையும் வாடகைக்குப் பெற்றுக் கொள்ள வேண்டும். வாடகைக்கு பிரித்து, பிரித்து வழங்கப்படமாட்டாது.
வாடகையை உரிய நிபந்தனைகளுடன் நேரில் பேசித் தீர்க்கலாம.; கட்டத்தை எம்மோடு தொடர்பு கொண்டு, பார்வையிடலாம்.
 நேரடி தொடர்புகளுக்கு –
திரு எஸ்.மகேந்திரராஜா,
தொலைபேசி – 067 2050433 , 075 5392327